Monday, September 22, 2008

அனுமதிப்பாயா?....
உன் உதடுகளில் உலா வர
அனுமதித்த என்னை
உன் உள்ளத்தில் உலா வர
அனுமதிப்பாயா.
என் உயிரே?......

கேள்விக் குறியாய்
வெங்கடேசன் பழநி

No comments: